Neethanae (From "Mersal") 作词 : Vivek 作曲 : A.R. Rahman நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம் நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம் என் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கும் நீயும் நானும் மட்டும் இது கவிதையோ நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம் உயிரின் திரையின் முன் பார் பிம்பம் நம் காதல் காற்றில் பற்றும் அது வானின் காதல் வெப்பம் நான் கையில் மாற்றிக்கொள்ள பொண்ணுன் கூந்தல் விழும் யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே குழி மையல் உண்டாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே அவள் மையம் கொண்டாச்சே நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே என் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கும் நீயும் நானும் மட்டும் இது கவிதையோ யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி உன் ஆசை சொல்லாலே யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி ஒரு கீதைச் சொல்வாளே நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம் என் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கும் நீயும் நானும் மட்டும் இது கவிதையோ நீதானே நீதானே